Sunday, May 29, 2011


இந்த மே மாதத்தில் எனக்கு ஒரு அருமையான பயணம் . ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு சென்றோம் என் குடும்பத்துடன். . . . மைசூர் , ஸ்ரீ ரங்கா பட்டினம்
நான் நிற்பது திப்புவின் இறுதி போரில் வெள்ளையர்களின் கைக்கூலி நிதி அமைச்சன் மீர் சதக் அவனால் திறந்து விடப்பட்ட சீரங்கப்பட்டினத்தின் கோட்டை கதவு

No comments:

Post a Comment